Wednesday, April 30, 2008

பெண்களை தோலுரிக்கும் ஆண் வக்கிரம சிந்தைகள்

தந்தை பெரியார் அவர்கள் எந்த மதத்தையும் அங்கீகரிக்கவில்லை

.உலகில் மதங்கள் அனைத்துமே மூட நம்பிக்கையை உண்டு பண்ணுகிறது.அதனால் அவற்றை அழித்தொழிக்க வேண்டும் என்பதே அவருடைய விருப்பம்.

ஆனால் தந்தை அவர்கள் எதோ இஸ்லாம் மதத்தை ஆதரித்தது மாதிரியான ஒரு மாயையை இன்று இணைய உலகில் உருவாக்கி வருகின்றனர்

.இந்து மதமும்,கிறிஸ்தவமும் எவ்வளவு கொடியது என்று உலகில் அனைவரும் அறிவர்.ஆனால் அதை விட கொடியது இந்த இஸ்லாம்.

உலகில் ஜாதிக்கொடுமைகளை உலகில் அறிமுகப்படுத்தி மனிதனை கீழ்சாதிக்காரனாக பிரித்து அவமானம் செய்த கொடுமை இந்து மதத்தையே சாரும்

.

கிறிஸ்தவமும் இதற்கு விதி விலக்கல்ல

.வெள்ளை,கருப்பு என்ற பிரிவுகளும்,பாதிரிக்களின் அரசியலும் அதனை சீர்குலைத்து விட்டது.

ஆனால் இவைகளை எல்லாம் எடுத்து சாப்பிடும் விதமாக பெண்ணடிமை வேரை உலகில் பதித்தது இஸ்லாம்

.இன்று மதத்தின் பெயரால் மனிதனை அழித்து ஒழிப்பதில் முன்னனியில் நிற்பது இஸ்லாம்.ஆகவே இவைகள் எதுவும் யோக்கியமானவை அல்ல.இப்படி இருக்க தந்தை அவர்கள் எதோ இஸ்லாமை ஆதரித்தது போல இந்த பாஸிஸ கும்பல் அடையாளம் காட்டி தன்னை அறிமுகப்படுத்துவது வண்மையாக கண்டிக்கப்பட வேண்டியது.

முதலாவது மதங்களை தாக்குவது என்பது அந்த மதத்தின் தாக்கங்களை குறைப்பது என்பதுதான் நோக்கமாக இருக்கவேண்டும்

.அந்த மதங்களால் மக்களுக்கு ஏற்படு கொடுமைகளை குறைக்க பாடுபட வேண்டும்.ஆனால் பெண்களை இன்றைக்கும் அடிமைகள் முக்காடிட்டு ரோட்டில் அழைத்துசெல்லும் ஒரு மதம் இருப்பதை விட அழிந்தொழிப்பது நலம்.

ஆனால் அதற்காக பெண்களை தோலுரிக்கும் ஆண் வக்கிரம சிந்தைகளையும் நாம் ஆதரிக்க வில்லை

.அதுவும் கண்டிக்கப்பட வேண்டியதே

2 comments:

Anonymous said...

இதை இன்னொரு முறை படிக்க

Anonymous said...

hi tholare, veeramani anna who is in sulur said about ur blog, i am subash from sulur, coimbatore, i read ur complete bog, its nice..good, informative, i am a member of PDK

vnsubash@gmail.com
vnsubash.blogspot.com